எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 16 October 2023

*குடைக்குள் மழை*


 சிறு தூரலான மழை நாளில்

மடக்கிய குடையுடன்

ரயிலின் வருகைக்காக

நடைப்பாதை கூரையின் கீழே

காத்திருக்கிறேன் நான்.

 

எதிர் திசையில்

ரயிலிலிருந்து இறங்கி

மழையில் நனைந்தபடி

கையில் பெரிய பையுடன்

சிறு சிறு அடிகளாக

நடக்கும் முதியவர்.

 

மழையிலேயே

அவ்வப்போது நின்று

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

மெதுவாக நடக்கிறார்.

 

எனது குடையை விரித்து

அந்த முதியவரிடம்

பையை வாங்கிக் கொண்டு

நடைப்பாதை முடியும் வரை

அவரின் கைப்பிடித்து

அழைத்து செல்கிறது மனசு.

 

மனசு திரும்பும் வரை

எனக்கான ரயில்

சிக்னலில் காத்திருக்கிறது..!

 

*கி. அற்புதராஜு*


32 comments:

  1. Fantastic Anna.
    👏🏻👌💐💐

    ReplyDelete
  2. ஸ்ரீராம்24 October 2023 at 12:36

    👌👌👌

    ReplyDelete
  3. ஜெயராமன்24 October 2023 at 12:37

    👍👍

    ReplyDelete
  4. குலசேகரன்24 October 2023 at 12:38

    👌👍🏻
    உனது வார்த்தைகள்
    அருமை.

    ReplyDelete
  5. சீனிவாசன்24 October 2023 at 12:39

    🙏

    ReplyDelete
  6. கலைச்செல்வி24 October 2023 at 12:39

    அருமை.

    ReplyDelete
  7. கெங்கையா24 October 2023 at 12:40

    மிக அருமை.
    👌👌

    ReplyDelete
  8. அருமை

    ReplyDelete
  9. யதார்த்தமான நடை. அருமை

    ReplyDelete
  10. அருமையான பதிவு👌👌👌

    ReplyDelete
  11. மோகன்தாஸ் S24 October 2023 at 17:07

    👍💐

    ReplyDelete
  12. Super.
    👍👍👍

    ReplyDelete
  13. அருமையான வரிகள், in the busy work schedule, how it is possible sir, keep it up sir

    ReplyDelete
  14. செல்லதுரை24 October 2023 at 20:37

    👌👌

    ReplyDelete
  15. செல்வம்24 October 2023 at 21:12

    👌👌👌

    ReplyDelete
  16. VERY NICE. BEST WISHES.

    ReplyDelete
  17. கடைசி வரி சூப்பர்

    ReplyDelete
  18. அருமை 👌 விகடன் சொல்வனம் பகுதிக்கு அனுப்பவும்

    ReplyDelete
  19. 👌👌👌Sir.

    ReplyDelete
  20. அற்புதம் sir ❣️

    ReplyDelete
  21. Very true ... super ....do keep writing

    ReplyDelete