எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 16 April 2023

*குற்றம் கடிதல்*

 


மொட்டை மாடியை

ஒவ்வொரு முறை

கழுவும் போதும்...

 

தண்ணீர் செல்ல

வாட்டம் வைக்காத

கொத்தனார்

திட்டு வாங்குகிறார்

என்னிடம்..!

 

*கி.அற்புதராஜு*

(16.04.2023)

 

வாட்டம்:

மனையில் தளம் போடும் போது
அதனைக் கழுவி விடும் நீர்
தானே வடிந்து வெளியேறும் 
வகையில் சாய்தளமாக 
அமைப்பது வாட்டம் எனப்படும்.

12 comments:

  1. பிருந்தா22 April 2023 at 06:44

    அருமை.

    நாம் நல்ல செயலை
    பாராட்டுவது போலவே...
    கெட்ட (தவறு) செயலும்
    நம்மை வருந்த வைத்து
    கொண்டிருக்கும்...
    பார்க்கும் போதெல்லாம்
    கண்டிக்கத் தோன்றும்..!

    தலைப்பு மிகப்பொருத்தம்.

    ReplyDelete
  2. உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  3. கலைச்செல்வி22 April 2023 at 08:29

    👏

    ReplyDelete
  4. ஜெயகுமார் G22 April 2023 at 08:39

    உண்மைதான் இந்த பதிவு.
    👌🙏🙏🙏

    ReplyDelete
  5. மோகன்தாஸ் S22 April 2023 at 08:40

    👍👍👌🏻

    ReplyDelete
  6. ஸ்ரீராம்22 April 2023 at 08:40

    நியாயமான கோபம்!

    ReplyDelete
  7. வெங்கட்ராமன், ஆம்பூர்.22 April 2023 at 08:41

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  8. அம்மையப்பன்22 April 2023 at 09:49

    👍

    ReplyDelete
  9. Welcome back.
    Keep writing more.

    ReplyDelete
  10. காஞ்சனா22 April 2023 at 12:28

    நம் எல்லா பிரச்சனைக்கும்
    மற்றொருவர் தான் காரணம்.
    மனித இயல்பு.
    🥹🥹

    ReplyDelete
  11. செல்லதுரை23 April 2023 at 09:09

    😀😀
    மிக அருமை.

    ReplyDelete