எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 27 May 2017

படித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)


இலை
"யாருமற்ற தன் சவ ஊர்வலத்தில்
தானே நடனமாடிக் கடக்கும்
பழுத்த இலை..!"
- நாகராஜ சுப்ரமணி.


அம்மாவின் புடவை
"கொடியில் காயும்
குழந்தையின் துணிகளை
வெயில் படாமல்
சிரத்தையுடனே
பார்த்துக்கொள்கிறது
அருகில் காயும்
அம்மாவின் புடவை..!"

- ராமதுரை ஜெயராமன்.

No comments:

Post a Comment